Author Archives: Webadmin

எதுநிரந்தரத்தீர்வு

இன்றுவரவில்லைஎன்று வரிசையிலே நின்றுகளைத்து, நிதானம்இழந்து, பல சண்டைபிடித்து, தாமதம்ஆனாலும்

Posted in கவிதைகள் | Comments Off on எதுநிரந்தரத்தீர்வு

அருளாதோதெய்வம்?

பசியென்றபொறிஇன்றுபுகைகின்றது-“நாளை பலிகேட்கும்அது” என்றகதைவந்தது. உசிரோடுவிளையாடும்விளையாட்டிது-பாய்ந்து உயர்கின்றவிலைவாசிசதிசெய்யுது!

Posted in கவிதைகள் | Comments Off on அருளாதோதெய்வம்?

மகிழ்வு

பம்பரமாய்ச்சுற்றிடுதுபனையும்பெருவேம்பும்! இங்கடிக்கும்வைகாசிக்காற்றென்னும் சாட்டையினால் பம்பரமாய்ச்சுற்றுது பனையும்பெருவேம்பும்! தலைச்சுற்றுவந்ததெனத்தடுமாறும்

Posted in கவிதைகள் | Comments Off on மகிழ்வு

ஆன்மாவில்இட்ட அனல்!

ஆன்மாவில்இட்ட அனல்அணைந்து போனாலும்… ஊன்எரிந்தநாற்றம்இன்றும் எம்உளமூக்கில் அடித்துக்கொண்டிருக்கிறது! அதால்வந்தவடு, காயம்

Posted in கவிதைகள் | Comments Off on ஆன்மாவில்இட்ட அனல்!

இன்றையமுடியாட்சி!

முடியாட்சிஓய்ந்துகுடியாட்சிவந்ததன்பின் ‘படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்’ என்ற அங்கங்கள்ஆறுகொண்டஅரசனை; அவனினது சங்கைமிகுமிடுக்கை;

Posted in கவிதைகள் | Comments Off on இன்றையமுடியாட்சி!

கடன்

கடன்பெற்றுப்பசிபோக்கலாம்-பட்ட கடன்தீர்க்ககடன்கேட்டும் பொழுதோட்டலாம். கடன்பட்டுக்கலியாணமும்-கட்டிக் கடனோடுபதினாறும்பெறக்கூடலாம். கடன்தீர்க்கும்வழிமறந்து-நாளை கடன்தீர்ப்பான்பிறனென்றும்விளையாடலாம்.

Posted in கவிதைகள் | Comments Off on கடன்

மனிதம்மறந்து

ஏறிஇறங்காதெகிறிஉயருது எம்ஊர்விலைவாசிநித்தநித்தம். ஏன்எதற்கென்றுமேகேட்கவும்ஆளில்லை என்னதான்ஆகுமோஅன்னைமுற்றம்? பாறிச்சரியும்பணத்தின்பெறுமதி; பாணுக்கும்முட்டைக்கும்கூடயுத்தம்

Posted in கவிதைகள் | Comments Off on மனிதம்மறந்து

துரத்தும் பசி!

துரத்தும் பசிபோக்கத் தூண்டிலினை வீசுகிறான்…. துரதிஷ்டம் பலதடவை தோன்றி அகன்ற நொடி துரத்தும் பசிபோக்க தூண்டிலில் மீன் பரிசாச்சு!

Posted in கவிதைகள் | Comments Off on துரத்தும் பசி!

அருளாதோ தெய்வம்?

பசியென்ற பொறி இன்று புகைகின்றது -“நாளை பலிகேட்கும் அது” என்ற கதைவந்தது. உசிரோடு விளையாடும் விளையாட்டிது -பாய்ந்து உயர்கின்ற விலைவாசி சதி செய்யுது!

Posted in கவிதைகள் | Comments Off on அருளாதோ தெய்வம்?

வேம்பினது புண்ணியத்தால்

வைகாசிக் காற்று அடிக்கத் தொடங்கிய நேற்றிருந்து என்முற்றம் நெடுக இறைந்திருக்கும் வேம்பினது பூக்கள்! முற்றத்தில் பாய்விரிப்பாய் காலடிகள் பட்டுக் கசங்கும் அவை;

Posted in கவிதைகள் | Comments Off on வேம்பினது புண்ணியத்தால்

அறிதல்

தானெங்கே நகருவது என்று தெரியாமல், தான்போகும் பாதை சரியா அறியாமற் தான்…ஒரு நத்தை தன்பாட்டில் ஊர்ந்தபடி போகிறது!

Posted in கவிதைகள் | Comments Off on அறிதல்

ஒளிர்வாய்

அழகென்ற கொடிஆடும் அகிலத்திலே -வாழ்ந்தும் அதையாரும் இரசிக்கின்ற மனமில்லையே வளம் கோடி குவிந்தாலும் மனம் ஏங்குதே -யாரும் வயிறார உணவுண்ண வழியில்லையே!

Posted in கவிதைகள் | Comments Off on ஒளிர்வாய்

வராதிடர்

வாழவே வழியற்ற நாட்டிலே வாழ்வதென்பதோர் சாதனை. வாழ்வு என்பதன் அர்த்தம் என்பதை யார் உணர்ந்தனம்? போதனை-

Posted in கவிதைகள் | Comments Off on வராதிடர்

இயற்கை நீதி

போலிகளின் முகத்தில் கரிபூசுமாம் காலம்! வேசங் களுக்குள் விழுந்து; முகமூடி பூண்டு தம் முகத்தைப் புதைத்து; தங்களது உண்மைச் சுயரூபம்

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நீதி

நினைவலைகள்

நினைவுகள்தாம் எம்மை வழிநடத்தும் ஆசான்கள். நினைவுகள் தான் எமக்கு கரைகாட்டும் கலங்கரைகள். நேற்றை நினைவுகள் தான் நாளை நனவுகளின்

Posted in கவிதைகள் | Comments Off on நினைவலைகள்