Author Archives: Webadmin

மனிதம்

மனிதர்கள் வாழ்கிறார்கள் மனிதத் தன்மை வாழ்கிறதா அவர்களிடை? பிறந்தோ ரெல்லாம் “புனிதர்கள் தாம்” என்று புசத்திக் கொண்டு பொல்லாங்கே புரிகின்றார் மற்ற வர்க்கு! இனம் சாதி மதம் என்றும் தங்க ளுக்குள் இவன் சிறியோன் அவன் பெரியோன் என்றும் கொண்டு மனங்களில் பேய் வளர்த்து; வெளியே தேவ வகையென்று வாழ்பவரே அநேகர் இன்று!

Posted in கவிதைகள் | Leave a comment

பிரச்சனைத் தெருநாய்

பிரச்சனைத் தெருநாய் பெரிதாய்க் குலைத்துத் துரத்தும் தினம்; நாமும் துணுக்குற்று அது கலைக்க… மருண்டு, இதயம் படபடக்கவே மாய்ந்து, பயந்தோடக் கண்டால்….

Posted in கவிதைகள் | Leave a comment

எல்லாம் அவனே எனக்கு

“ஈழத் தமிழரின் ஈடில் அடையாளம் யாழின் தமிழ்சைவ யௌவனமும் –யாதென்றால் நல்லூர் பெருவிழாவாம்”…நாடுரைக்கும்! அவ்விழாவின் எல்லைக் குவமைவேறு ஏது?

Posted in கவிதைகள் | Leave a comment

வழித்தடம்

வானில் பறவைகளின் வழிமாறிப் போனதில்லை! நீரிலே மீன்களது நிலை, வழி பிழைத்ததில்லை! ஊரும் எறும்புகளை எப்படிக் கலைத்தாலும் பாதை அவை மாறிப்

Posted in கவிதைகள் | Leave a comment

ஏக்கம்

இன்றைக்கும் தோன்றின எலும்புகள் சில…நேற்று மண்டையோடு ஒன்று வந்தது…. இரு துளைகளுடன்! காலெலும்பு விலாவெலும்பு

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் கணக்கு

எங்கள் செயல்கள் எவையெவையோ அவையவைக்கு எங்கோ வரவு செலவுக் கணக்குக்கள் சற்றும் பிழைக்காமல் பதிவுசெய்யப் படுகிறது!

Posted in கவிதைகள் | Leave a comment

அற்புதங்களுக்காக

அற்புதங்கள் நடக்குமென்று காத்திருந்தோம். அடிக்கடி நாம் எதிர்பார்த்துத் தோற்றுப் போனோம். அற்புதங்கள் அதிசயங்கள் எவையும் நம்மை அணுகவில்லை…

Posted in கவிதைகள் | Leave a comment

கால ஒளி தேடி

இருட்டுள்தான் இருக்கின்றோம் எல்லோரும்; கருவறைபோல் இருட்டுள் தான் இருக்கிறது எவ்விடமும்; காலந்தான் ஒளிமுதலாம் சூரியன்!

Posted in கவிதைகள் | Leave a comment

எட்டா நிலவு

எட்டா நிலவுக்கு இன்னுமின்னும் எத்தனைநாள் கொட்டாவி விட்டுக் குறண்டிக் கிடக்கவுள்ளோம்? தொடுவானம் தாண்டித் தொலைவில்

Posted in கவிதைகள் | Leave a comment

ஓர் புள்ளிக் கோலம்

புள்ளியொன்றில் தொடங்கிடுது கோலம். புதிதாகப் புள்ளிகளை வைக்க வைக்க புலப்படுது புதுக்கோலம்!

Posted in நிகழ்வுகள் | Leave a comment

சிந்துமென்றும் ஞானமெனும் தேன்!

வாய்ச்சொல்லில் வீரர்களால் மாயும்… தமிழ் சைவ நோய் தீர்க்க நித்தநித்தம் நோன்பிருக்கும் –‘ஆறு திருமுருகன்’….செல்வர் ‘மனோமோகன்’ சேர்ந்து வரந்தந்தார் உய்ததெங்கள் வாழ்வு!

Posted in கவிதைகள் | Leave a comment

காக்கும் கற் சோலை நிழல்

திருவா சகத்திற்கு உருகா தார்கள் திளைத்து…. வாசகம் எதற்கும் உருகார் என்பார்! திருவா சகம்தன்னை இசைத்தேன் சேர்த்து சிந்தை செயல் கெடாது….பலர் இலயிக்க வைத்தார்!

Posted in கவிதைகள் | Leave a comment

அர்த்தம்

எத்தனை அழகுகளை நீவிர் வரைந்தாலும், எத்தனை அழகுமாடம் நீர் கட்டி வளர்த்தாலும், எத்தனை எழிற் சிற்பம் நீவிர் செதுக்கினாலும்,

Posted in கவிதைகள் | Leave a comment

வழித்துணைகள்

பூவுக்குத் தேனாய், பொன்னுக்கு ஒளியாய், வானுக்கு நிறமாய், மண்ணுக்கு மணமாய், மானுக்கு வேகமாய் ,

Posted in கவிதைகள் | Leave a comment

சாட்சி

“மக்களி னுக்காக மக்களினால் நடப்பது காண் மக்களாட்சி!” அதிலே மகுடம் புனைந்தவராய்க் கொக்கரிப்போர்…தம்மவரைக் கொன்று, அடாத்தாக

Posted in கவிதைகள் | Leave a comment