Author Archives: Webadmin

தினம்

வருடம் முழுவதிலும் வருந்தி  அழவைத்து, வருடத்தில் ஓர்நாள்  வணங்கி மகிழ்ந்து தொழும்  ‘அன்னையர்’ தினமும் 

Posted in கவிதைகள் | Leave a comment

வரங்கள்

கூடியிருந்தே மனது…குலவுகிற வாழ்வும் கோவிலிலே விளைந்து நீதி சொலும் ஆழ்வும் தேடி அலையாமல் எமை சேருகிற காசும் தேகமதில் நோய்களற்ற நாளும்….வரமாகும்!

Posted in நிகழ்வுகள் | Leave a comment

சாதனை

சாதனை எதையுமே சத்தியமாய் நாம் புரியோம். சாதனைக் கருகில்  சாணளவும் நாம் செல்லோம். சாதனைக்கு ஏதும் சாதகங்கள் நாம் செய்யோம். சாதனையை வேறாரோ செய்தால்  “கடவுளர்கள்  தாமவர்கள்” என்போம்.

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானம்

கோவிலடி வீதியில் கை கூடியது ஞானம். கொல்லையடி மீள்கையில் உள் ஊறியது ஈனம். பாவமனம் பம்மியது ஆண்டவன் முன் தானும். பம்மியது பாய்ந்தது தன் இலாபம் வரும் நேரம்.

Posted in கவிதைகள் | Leave a comment

ஆஷிபா

சிறுமியின் கருவறைக்கும்… தங்கள் மதச் சாதிச் சிறுமியின் கருவறைக்கும்…வேறுபாட்டை தேர்ந்துகொள்ள கருவறையைப் பாவித்தார் காவாலிகள்! எட்டுத்

Posted in கவிதைகள் | Leave a comment

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா! வானக் குடத்தால் வழிந்து எண் திசையும் பாயும் அமுதம் போற் பரவும் நிலவின் ஒளி! நிலவு விளக்கொளிர…

Posted in கவிதைகள் | Leave a comment

உங்கள் கவிதைகளை நான் எழுத முடியாது

நீரே எழுதும் உம்முடைய கவிதைகளை! நீரே எழுதும் நீர் விரும்பும் கவிதைகளை! நீரே எழுதும் உம் பாணிக் கவிதைகளை!

Posted in கவிதைகள் | Leave a comment

எல்லைகள்

எல்லைகள் அற்ற கடல். எல்லைகள் அற்ற வான். எல்லைகள் அற்ற வெளி. எல்லைகள் அற்ற நிலம். எல்லைகள் அற்ற திசை

Posted in கவிதைகள் | Leave a comment

தற்காப்பு

யாரையும் நம்பிக் கிடக்காமல் நம்மைநம்பி வாழ்வதே உசிதமென வடிவாக நின் குருதி கூறுகிற தத்துவத்தைக் குறித்துக்கொள் மானுடவா!

Posted in கவிதைகள் | Leave a comment

பழி(லி)

இங்குமட்டும் அல்ல… இன மத பேதமின்றி எங்கும்….சமர்களிடை சிக்கி ஏதும் புரியாமல், வளர்ந்தொளிரும் முன்பே தேய்த்தழிக்கப் பட்டு பழிவாங்கப் படுகிறார்கள் பாலச் சந்திரன்கள்!

Posted in கவிதைகள் | Leave a comment

சுற்றும் புவி

தனியொரு வனுக்கு உணவு இங்கு இல்லை எனிலோ…ஜெகத்தை எரிக்க எந்த பாரதியும் இல்லாச் சமூகத்தில்…. உணவற்று வாடி எங்கோ உள்ளதில் ஒருகவளம் திருடி உண்டு, பசிதணித்து,

Posted in கவிதைகள் | Leave a comment

நேயம்

குழந்தையின் கரங்களிலே குருதி கொட்டக் கிடக்குதின்னோர் குழந்தையின் துண்டித்த கரம்! அதனின் முகமெல்லாம் இரத்தம்!

Posted in கவிதைகள் | Leave a comment

திருட்டு

கோடி கோடி திருடும் பெரும் குடி கோட்டுச் சூட்டு வக்கீல் வழக்கென நாடே கண்டு நகைத்துப் பழிக்கவும் “நாங்கள் புனிதர்தாம்” என்பதாய்…ரோசமோ சூடு சுரனையோ அற்றுப் பெயர் புகழ் தொலைத்திடா தெழும்! நீதியும் அன்னவர் போடும் வேடம் புரிந்தும் புரியாததாய் பொய்க்கு உதவிடும்! புவியோ மறந்திடும்!

Posted in கவிதைகள் | Leave a comment

பெருமை

“எம்மிடமும் அன்றே இருந்ததொரு யானையென” எம்பெருமை பேசி, இன்றுவரை அதைவைத்தே எம்காலம் ஓட்டி, இன்று ஒரு பூனைகூட

Posted in கவிதைகள் | Leave a comment

வறுமை

படைப்புக்கள் தாம் எதையும் பேசவேண்டும். பாடவேண்டும். வெடித்துச் சிரிக்கவேண்டும். வெவ்வேறு இரசங்களுடன் ஒருஉணர்வை, ஏதோஓர் உண்மையை,

Posted in கவிதைகள் | Leave a comment