Author Archives: Webadmin

பசி

  சின்ன உணர்வுக்கே சுழன்றடிக்கும் கைகளுக்குள்… இரத்தம் உறுஞ்சுவதைக் கண்டால் விரல் அம்மி குழவியில் அரைத்தே சம்பலாக்கத் துணிபவர்முன்… உயிரைப் பணயமாக வைத்து தனைக்கொல்லும் பசியை எப்படியும் தணிக்கத் துடிதுடித்து ஒருநேர ஒருவேளை உணவை உண்டாறுதற்குள் நுளம்புகள் படும்பாடு யார்பட்டார் இவ்வுலகில்?

Posted in கவிதைகள் | Leave a comment

சாபம்

விபரம் தெரியாதோர் விபரீதம் தேறாதோர் இதுநல்ல முடிவென்று, இதுஅருமை மாற்றமென்று, இதைவிட ஒன்று இனிக்கிடைப்ப தரிதென்று, அனுபவங்கள் அற்றுக் களிக்கின்றார்

Posted in கவிதைகள் | Leave a comment

நட்பு முள்

  முறித்திருக்க வேண்டும் முளையினிலே வளர்ந்தபின்தான் அறிய முடிந்தது நீ…முட் செடியென்று! இளமையிலே முட்களை எப்படி மறைத்துவைத்தாய்? வளர வளரச் செடியே முள் ஆகிநின்றாய்! முள்ளாற்தான் முள்ளை

Posted in கவிதைகள் | Leave a comment

வரம்

சிறப்போ டிருக்கையிலே, புகழ்குன்றாப் பொழுதினிலே, மரியாதை கிடைக்கையிலே, மதிப்பும் தொடர்கையிலே, வெறுப்பு வருமுன்பே,

Posted in கவிதைகள் | Leave a comment

வெளி

சாய்ந்துதான் போனது தலைமுறை தலைமுறையாய் வேரோடி விழுதெறிந்து நின்ற குலவிருட்சம்! சாய்ந்ததுதான் தாமதம்… தடதடென்று கிளைகளினை யார்யாரோ வந்து பங்குபோட்டு வெட்டிவிட்டார்!

Posted in கவிதைகள் | Leave a comment

மாறாதபோட்டிகள்

கரைமணலில் நண்டு கால்களினால் எழுதுகிற கவிவரியின் அர்த்தமெது? அதன் ‘தலைப்புத்’தான் என்ன? அந்தக் கவிதைகளை அனைவரும் பார்த்துவிடக் கூடாது என்று

Posted in கவிதைகள் | Leave a comment

மெய்

உண்மை சிறையிருந்த தித்தனைநாள்! நீ…அதனால் இன்றுவரை சுதந்திரனாய் எதுஞ்செய்தாய்! சிறையிருந்த உண்மை வெளிவந்த சிலநாளில் இன்று…சிறை

Posted in கவிதைகள் | Leave a comment

ஒழுக்கு

காற்றின் இழைகளைத் தென்னோலையாய் எண்ணி நேற்றிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த அந்த இரு தும்பிகளும் அசராமல் இன்றைக்கும்

Posted in கவிதைகள் | Leave a comment

ஓயேன்

உனக்கு… எந்தன் கவிபிடிக்க வில்லை என்றாய். உன்கணிப்பில்… என்கவிதை மட்டம் என்றாய். உனக்கு…எந்தன் கவிவடிவம் தூரம் சொன்னாய். உனக்கு… எந்தன் கவிக்கொள்கை கசக்கும் என்றாய். உனக்கு… எந்தன் கவிப்பொருளோ “குப்பை” என்றாய்.

Posted in கவிதைகள் | Leave a comment

பகை

நீதொழுத கைகளுக்குள் நின்றதொரு கூர்வாள்! நீசிரித்த சிரிப்புள்ளே ஒளிர்ந்ததொரு தீயஎண்ணம்! நீபார்த்த பார்வைக்குள் நிழலாடும் பகைமைத்தீ! நீஅழுத கண்ணீரில்

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கல் நேர்த்தி

நீதி நிஜமாய் உதிக்காத காலையில், நியாயம் நம்மை நெருங்காத வேளையில், சோகம் யாவும் வடியாப் பொழுதில், நம் சோதரர் துயர் முடியாக் கணத்தில், எம் வீடு-பேறும் விளங்கா நிலையில், ஊர் விதி; எதிர்காலம் புரியாக் களத்தில், ‘தை

Posted in கவிதைகள் | Leave a comment

பாடும் மீன் பட்டங்கள்

நீல நிற, தெளிந்த வானோர் நெடுங்கடலாம்! கோல முகில்கள் அதில் அலைகளாய்க் குமுறும். வானத்தில் பட்டங்கள் வாலசைத்து மீன்களென…

Posted in கவிதைகள் | Leave a comment

உண்மைகளைத் தவிர…

உண்மைகளைச் சொல்கின்றோம் உண்மைகளாய் எனச்சொன்னார்! உண்மைகள் உறங்கியபின், உண்மைகள் அடங்கியபின், உண்மைமௌனித்த தன்பின்,

Posted in கவிதைகள் | Leave a comment

மழை வீணை

மழையோர் மிகப்பெரிய வீணை..அதன் நீர்த்தந்தி தனைக்காற்று மேதை தனித்துவமாய் மீட்டிவிட எத்தனை இனியஇசை எழுகிறது? முகில்களெல்லாம்

Posted in கவிதைகள் | Leave a comment

கவிதைக் கவலை

நாளை என்ன கவிதைகளை நான் எழுதப்போகிறேன்? ஏதும் அறியேன். நாளையா? மறுநாளா? தேடி வரும் கனவாய் சேரும்..கவி? அறியேன்! எண்ணத்தில் அலையடிக்கும் எந்தெந்தச் சொற்துளிகள்

Posted in கவிதைகள் | Leave a comment