Category Archives: கவிதைகள்

தணியாத தாகம்.

எல்லோரும் தம்மை ஏதோ ஒருவிதத்தில் எல்லோர்க்கும் நிரூபிக்கும் எத்தனத்தோ டியங்குகிறார்! ஒருவர் எழுதுகிறார். இன்னொருவர் பாடுகிறார். ஒருவரோ ஆடுகிறார்.

Posted in கவிதைகள் | Comments Off on தணியாத தாகம்.

கேள்விச் செகிடர்.

வானம் அதிரந்ததென -இடி மண்ணில் விழுந்ததென கானம் பிறந்ததடா -கனல் கண்ணைப் பறித்ததடா ஈனம் களைந்திடவே -எழும் ஈடில் இசை அதனை

Posted in கவிதைகள் | Comments Off on கேள்விச் செகிடர்.

வாழ்வைத் தொலைக்கும் வழி.

நிலத்தினடி நீர்தான் நிலைத்த வளமெமக்கும்! நிலத்தடியில் எம் ஊரில் தனித்துவமாய் நிற்கின்ற சுண்ணக்கற் பாறைப் படுக்கைமேல் வடிந்து தேங்கும் தண்ணீர்தான் எம்வாழ்வின்

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வைத் தொலைக்கும் வழி.

என்னதான் ஆகுமோ இங்கு?

வீதியெங்கிலும் தீமை சூழ்ந்தது. வேதனைப் புதர் தான் வளர்ந்தது. பேதமாயிரம் பூத்தெழுந்தது. பிச்சல் பிடுங்கல்களே நிறைந்தது. சோதனைகளும் சூழ்ந்துவந்தது. சோறு தேடியே வாய்களோய்ந்தது.

Posted in கவிதைகள் | Comments Off on என்னதான் ஆகுமோ இங்கு?

ஆதரவு வார்த்தை.

ஆதரவு தேடி அலைகிறது பலமனங்கள்! “யாரின் பரிவும் தமக்குக் கிடைக்காதா?” என்கின்ற ஏக்கத்தோ டியங்கும் பல் இதயங்கள்! ஆதரவு வார்த்தை ஒளடதமாய், ஒத்தடமாய்,

Posted in கவிதைகள் | Comments Off on ஆதரவு வார்த்தை.

ஜெயம்

எனது விருப்பத்தை எனது கருத்துகளை எனது சிந்தனையை யான் பகிர முடியாதா? எனது சுதந்திரத்தை என் வாழ்வுரிமையினை எனது தனித்துவத்தை

Posted in கவிதைகள் | Comments Off on ஜெயம்

காண் நிஜம் பொய்யும்!

காலன் வருகிற நாளு -எது கண்டு முதலே தெரிந்தவர் யாரு? சாவின் பின் போவதெவ் ஊரு? -அங்கு தண்டனையோ விருந்தோ உனக்குண்டு? ஆலம் அமுதமும் தின்று -எதை யார் எங்கு என்று வெல்வார் தெரியாது.

Posted in கவிதைகள் | Comments Off on காண் நிஜம் பொய்யும்!

காலம்

கனவுகளைக் காவு எடுக்கிறது கொடுங்காலம். கனவுகள் அடைகாக்கப் பட்டுக் கவனமாக “நனவுகளின் குஞ்சுகள் நாளை பொரிக்குமென”

Posted in கவிதைகள் | Comments Off on காலம்

நினைவுகளை மீட்டல்

நினைவுகள் சிலது கடல் நீரில் மூழ்கினவாம். நினைவுகள் சில மாரி மழையில் கரைந்ததடா. நினைவுகள் சிலது நெருப்பில் பொசுங்கியதா?

Posted in கவிதைகள் | Comments Off on நினைவுகளை மீட்டல்

கனவின் சிறகுகள்

சிறகுகட்டி எங்கெங்கோ சென்று வரும் கனவு! வெறும் காலால் மட்டும் இவ்வளவு வேகமாக வெவ்வேறு திசைகட்கு விரைந்தேக முடியாது! அவ்வளவு வேகமாக அடுத்த அடுத்த நொடி

Posted in கவிதைகள் | Comments Off on கனவின் சிறகுகள்

கேள்விச் செகிடர்.

வானம் அதிரந்ததென -இடி மண்ணில் விழுந்ததென கானம் பிறந்ததடா -கனல் கண்ணைப் பறித்ததடா ஈனம் களைந்திடவே -எழும் ஈடில் இசை அதனை

Posted in கவிதைகள் | Comments Off on கேள்விச் செகிடர்.

தணியாத தாகம்.

எல்லோரும் தம்மை ஏதோ ஒருவிதத்தில் எல்லோர்க்கும் நிரூபிக்கும் எத்தனத்தோ டியங்குகிறார்! ஒருவர் எழுதுகிறார். இன்னொருவர் பாடுகிறார். ஒருவரோ ஆடுகிறார்.

Posted in கவிதைகள் | Comments Off on தணியாத தாகம்.

மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ நிம்மதி… மனம் கேட்டதே! நீசமே தரும் வெவ்விதி…எனை நித்தம் சிப்பிலி ஆட்டுதே! அஞ்சல் என்றெனை ஆதரித் திட ஆருமில்லை அயலிலே!

Posted in கவிதைகள் | Comments Off on மறக்குமோ?

நம்பு

சொந்தம் யாவுமே வந்த போதிலும் துன்பம் நூறும் தொலையுமோ? சூழும் தீயிடர்… சொல்லும் வார்த்தையில் சோர்ந்து சாய்ந்து கருகுமோ? நொந்த மேனி, மனத்தின் காயம், நோய், நூல்கள் கட்ட மறையுமோ?

Posted in கவிதைகள் | Comments Off on நம்பு

ஆயுளின் நிழலாயிரு!

மந்த மாருதம் என்றுதான்…புயல் மாற இங்கு பணித்தவா! மர்மம் யாவும் அவிழ்ப்பவா! எங்கள் வாழ்வை நாளும் வனைபவா! பந்த பாசம் வளர்ப்பவா! செய்த பாவம் போக்கத் துவைப்பவா!

Posted in கவிதைகள் | Comments Off on ஆயுளின் நிழலாயிரு!