Category Archives: கவிதைகள்

வரவேணும்…வரம்வேணும்!

கவிதை எழுத வரிகள் நனவில் கனவில் மனதில் தருவோனே. கருணை பொழியும் விழியின் வழியில் கருமம் நிகழ அருள்வோனே. புவியில் எனது பொருளும் பொலிய புதுமை நிதமும் சொரிவோனே.

Posted in கவிதைகள் | Comments Off on வரவேணும்…வரம்வேணும்!

மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ நிம்மதி… மனம் கேட்டதே! நீசமே தரும் வெவ்விதி…எனை நித்தம் சிப்பிலி ஆட்டுதே! அஞ்சல் என்றெனை ஆதரித் திட ஆருமில்லை அயலிலே!

Posted in கவிதைகள் | Comments Off on மறக்குமோ?

ஏக்க வாழ்வு

சூழுகின்றது நாளும் தீயிடர். தொற்றுகின்றது தீமை நோய் நொடி. மாழுகின்றது மண்ணின் மாண்புகள். மாறுகின்றது வாழ்க்கையின் திசை. தாழுகின்றது எங்கள் எண்ணங்கள். சாய்ந்து போகுது பேர் புகழ் பொருள்.

Posted in கவிதைகள் | Comments Off on ஏக்க வாழ்வு

தீ அணைப்பு

நெருப்பொன் றெரிவதற்கு… தகனம் நிகழ்வதற்கு… ‘எரிவதற்கு ஏற்றபொருள்’, ‘எரிபற்று நிலை’, ‘எரியத் துணையான வாயு’ வேண்டும்! அமாம்…இவை மூன்றும்

Posted in கவிதைகள் | Comments Off on தீ அணைப்பு

கொடுப்பினை

கவிதையெனத் திரிந்தவள் தான் அன்று; “கவினினிலே அவளுக்கு நிகர் அவள்தான்” அயல் வியந்து போற்றிற்று! “எவருக்குக் கொடுப்பினையோ” என்று பலர்…பின் அலைய

Posted in கவிதைகள் | Comments Off on கொடுப்பினை

அதிசயர் ‘குமார தாசர்’

நல்லூரை நவீன மாக்கி நாற்றிசை வியக்க ஏற்றி வல்ல நிர்வாகத் தாலே வான் வரைப் புகழைச் சாற்றி பல்வேறு புதுமை கூட்டி பாருக்கு எடுத்துக் காட்டின்

Posted in கவிதைகள் | Comments Off on அதிசயர் ‘குமார தாசர்’

சரி தவறு?

தொடுவானம் தாண்டித் தொடர்ந்து விரிந்திருக்கு கடல்; சேற்று நாற்றம் கமழ் கரையில்…நின்றபடி பார்த்தேன்; அலைகளின் படையெடுப்பு… ‘போர் முடிந்து’

Posted in கவிதைகள் | Comments Off on சரி தவறு?

காலக் கணிப்பு

எதையெதையும் யாரும் எழுதிவிட்டுப் போகட்டும். எதையெதையும் யாரும் இயற்றிவிட்டுப் போகட்டும். எதையெதையும் யாரும் இசைத்துவிட்டுப் போகட்டும். எதையெதையும் யாரும் இயம்பிவிட்டுப் போகட்டும். எதையெதையும் யாரும் படைத்துவிட்டுப் போகட்டும். எதையெதையும் யாரும் வரைந்துவிட்டுப் போகட்டும்.

Posted in கவிதைகள் | Comments Off on காலக் கணிப்பு

சக்தியர் போற்றுதும்!

உலகாளும் சக்தி! உவமையிலாத் தாய்நீ! பலத்தோடே கல்வி பணமும் -தலைமுறைக்கு நல்கும் அரசி! நவராத்ரீ நாளில் தொல்லை துடை; தா துணை.

Posted in கவிதைகள் | Comments Off on சக்தியர் போற்றுதும்!

நம்பு

சொந்தம் யாவுமே வந்த போதிலும் துன்பம் நூறும் தொலையுமோ? சூழும் தீயிடர்… சொல்லும் வார்த்தையில் சோர்ந்து சாய்ந்து கருகுமோ? நொந்த மேனி, மனத்தின் காயம், நோய், நூல்கள் கட்ட மறையுமோ?

Posted in கவிதைகள் | Comments Off on நம்பு

ஆயுளின் நிழலாயிரு!

மந்த மாருதம் என்றுதான்…புயல் மாற இங்கு பணித்தவா! மர்மம் யாவும் அவிழ்ப்பவா! எங்கள் வாழ்வை நாளும் வனைபவா! பந்த பாசம் வளர்ப்பவா! செய்த பாவம் போக்கத் துவைப்பவா!

Posted in கவிதைகள் | Comments Off on ஆயுளின் நிழலாயிரு!

வரவேணும்…வரம்வேணும்!

கவிதை எழுத வரிகள் நனவில் கனவில் மனதில் தருவோனே. கருணை பொழியும் விழியின் வழியில் கருமம் நிகழ அருள்வோனே. புவியில் எனது பொருளும் பொலிய புதுமை நிதமும் சொரிவோனே.

Posted in கவிதைகள் | Comments Off on வரவேணும்…வரம்வேணும்!

வாழிய உயர்க!

நெஞ்சிலே மகிழ்வு பொங்க, நினைவு பின் சென்று கொஞ்ச, தஞ்சமென் றன்று ஆசான் தாழிலென் கவிதை ஆசைப் பஞ்சினை வைத்தேன்…தீயைப் பற்றிடச் செய்த…’ச.வே

Posted in கவிதைகள் | Comments Off on வாழிய உயர்க!

மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ நிம்மதி… மனம் கேட்டதே! நீசமே தரும் வெவ்விதி…எனை நித்தம் சிப்பிலி ஆட்டுதே! அஞ்சல் என்றெனை ஆதரித் திட ஆருமில்லை அயலிலே!

Posted in கவிதைகள் | Comments Off on மறக்குமோ?

காலத்தின் கூறு நாள்.

இரவினது கர்ப்பத்தில் இருந்து கிழக்கினிலே பிறக்கும் பகல் வளர்ந்து கணமும் பெரிதாகி அந்தியிலே மூப்படைந்து அடுத்த சில நொடியில்

Posted in கவிதைகள் | Comments Off on காலத்தின் கூறு நாள்.