வரலாற்றை எழுதுதல்

நேற்றைய கதைகள் நிமிர்ந்த எம் மனச்சுவரில்
ஏற்கனவே எழுதிவைக்கப் பட்டன;
வரலாறாய்
மாற்றிவிடப் பட்டன!
வலிந்தவற்றை இனித்திருத்த
முடியாது; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வரலாற்றை எழுதுதல்

சூரர்

உண்மைக் கெதிராய் உறுதியாய் நிற்பார்கள்.
நன்மை உலகில் நடக்கத் தடுப்பார்கள்.
தன்முனைப்பு, அகங்காரம்
தானெனும் ஆணவம், மமதை,
கொண்டு குதிப்பார்கள்.
அப் பாவிக் குடிகளினை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சூரர்

எனக்கானது

எனக்கான பருக்கையை எவர் அறுத்து எடுத்தாலும்,
எனக்கான பருக்கை எவரிடத்தில்
இருந்தாலும்,
எனக்கான பருக்கை எவர்கடையில் கிடந்தாலும்,
எனக்கான பருக்கையை எவர்தான்
பறித்தாலும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எனக்கானது

புதுப் பள்ளி எழுச்சி

கேட்குது தொலைவினில் திருவெம்பா பாட்டு
கீற்றொளி கசியுது கீழ்த்திசை வானில்
கூட்டணி அமைத்தன குழலொடு தவிலும்
குயிலெனக் கூவிற்று மணியொலி நாதம்
வாட்டிடும் குளிரிலும் முழுகியே வந்த
மனம் உடல் உணர்ந்திடும் பரவசம் கோடி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புதுப் பள்ளி எழுச்சி

மார்கழிச் சுகம்.

வீதி நீரில் குளித்து விறைத்தது
வீசும் காற்றில் குளுமை மலிந்தது
பாதை அசுத்தங்கள் யாவும் அகன்றது
பக்தி வாசமே எங்கும் கமழ்ந்தது
நாத சுரங்கள் தவில்கள் முழங்கிட
நாலு திக்கும்இன் னிசை மழை பெய்தது Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மார்கழிச் சுகம்.

மார்கழி

மார்கழி பிறந்தாலோ மனசெல்லாம்
குளிருறையும்.
ஈரலிப்பும், அடிக்கடி கசியும்
இளஞ்சாரலதும்,
இழகிய நிலமும்,
ஈரஞ் சிதம்பும் மண் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மார்கழி

சரி செய்வதார்?

ஏறி விலைஏற எட்டு மடங்காக
எங்கள் செவி கேட்டு அதிர
“எப்படிநாம் வாங்க?” இன்று பணம் வீங்க
ஏங்கி பொருள் தேங்கி.., அணுக
வேறு வழி இன்றி போசணையும் குன்றி
வெந்து வயிறெங்கும் புகைய Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சரி செய்வதார்?

கைகள் கோரும்

வருமானம் குறைந்து தேயும் நொந்து -விலை
வாசி பாயும் மும்மடங்கு என்று
அரைகுறையாய்க் குடித்துண்டு கொண்டு -வாழ்வோம்
அதை ‘நிறைக்க’ திராணியற்று இன்று! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கைகள் கோரும்

‘வருட’ மலர்.

கால விருட்சத்தில் காய்ந்தோர் ‘வருட’ மலர்
வீழ்ந்து உதிர்ந்தது!
விரிந்து ‘புது வருட’
மொட்டு மலர்ந்தது!
முகிழ்ந்து அது இனிமேல்
அட்ட திசைகளுக்கும் அருளும்
கருணைசெய்யும்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘வருட’ மலர்.

ஈடு இணை?

சின்னக் குளிர்தூவிச் சிலிர்க்கவைக்கும் பொன்மாலை!
தென்றல் தவழும் திசையெங்கும்
பக்திமயம்!
‘அன்னைமார்’ மூவருக்கு
அடுத்து மும் மூன்றுதின
நவராத்ரி பூசை! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஈடு இணை?

விதைப்பு?

குண்டு மாமழை கொட்டுகின்றது.
குருதி ஆறுகள் பொங்குகின்றது.
சண்டை ஏன் எதற்கின் றெழுந்தது?
சாவி னோலங்கள் மட்டும் கேட்குது.
விண்ணை முட்டிடும் வீடு,கட்டடம்
வீழ்ந்துமே சல்லிச் சல்லி யாகுது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விதைப்பு?

உன்னுடைய வார்த்தைகள்.

உன்னுடைய வார்த்தைகள் உலவின
திசையெங்கும்.
உன்னுடைய வார்த்தைகள் உதிர்ந்தன அயலெங்கும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னுடைய வார்த்தைகள்.

சொல்

சொற்கள் விழுந்து சொரிந்தன திசையெங்கும்.
சொற்கள்…
எண்ணுக் கணக்கற்ற
விதவிதமாய்ச்
சொற்கள்…பெருகிச்
சொரிந்தன திசையெட்டும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சொல்

கோடையும் மாரியும்

நீண்ட நெடுங்கோடை
நெருப்பாய்த் தகித்தெரிய,
காய்ந்து புல் பூண்டும்
கருகிவிட,
இலையுதிர்த்து
வேம்பு விருட்சங்கள் கிளை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடையும் மாரியும்

எவர் எங்களை மீட்கிறது?

வேதனை நீங்கிடும் வேளையைத் தேடியே
வெந்து தவமிருப்போம் -எங்கள்
மேனியின் காயங்கள் ஆறிட நேர்ந்துமே
மேலும் விழித்திருப்போம் -தொடர்
சோதனை தாங்கிட, ஆன்ம பலம் பெற,
சோராது நோன்பிருப்போம் – எங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எவர் எங்களை மீட்கிறது?